உக்கிரேன் கிழக்கு பகுதியை விடுவித்த ரசிய இராணுவம் – தொடரும் மோதல்

Spread the love

உக்கிரேன் கிழக்கு பகுதியை விடுவித்த ரசிய இராணுவம் – தொடரும் மோதல்

உக்கிரேன் Donbas கிழக்கு பகுதிகளை ரசிய இராணுவம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது ,இந்த பகுதி ரசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்

கொண்டுவரப்பட்டு அந்த நகரம் பலத்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது

அடுத்து உக்கிரேன் கீவ் நகரை தாக்கி அழிக்கும் நடவடிக்கைக்கு ரசியா தயாராகி வருகிறது

விரைவில் மூன்று முனை தாக்குதல்கள் ஊடக அந்த நகரை மீட்கும் நடவடிக்கையில் ரசிய படைகள்
நெருங்க உள்ளன

இங்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆயுதங்கள் குவிக்க பட்டுள்ளது ,யுத்தம்


ஒன்று இங்கு வெடித்தால் அது இரு பகுதிக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply