உக்கிரேன் கப்பல்கள் மீது வீழ்ந்த குண்டு – எரியும் கப்பல்
உக்கிரேன் நாட்டு கடல் பகுதியில் தரித்து நின்ற இரண்டு சரக்கு கப்பல்கள்
மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்த நிலையில் அந்த கப்பல் பற்றி எரிகிறது
இதன் போது ஒருவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
ரசிய இராணுவத்தின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இந்த சம்பவம்
நிகழ்ந்துள்ளதகா சுயாதீன தகவல்கள் தெறிவிக்கின்றன