ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் இராணுவம் புதியவகையானSayyad 4B 4gm ஏவுகணைகளை தமது இராணுவ படைபிரிவில் இணைத்துள்ளது .
இந்த ஏவுகணையானது 400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்தது .
ஈரான் நாடு மீது இஸ்ரல் அமெரிக்கா கூட்டு தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ,ஈரான் தற்போது புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளது .
முதன் முதலாக hybrid solid fuel மூலம் இயங்கும் வகையிலான ஏவுகணையாக இது மாற்றம் பெற்றுள்ளது .
தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் அவசியம் என்கிறது ஈரான்.
.