ஈரான் எல்லையில் ஒன்றரை தொன் போதைவஸ்து மீட்பு
ஈரான் நாட்டு எல்லையில் எல்லையோர படைகள் நடத்திய சோதனையில் சுமார் ஒன்றரை தொன்
எடையுள்ள போதைவஸ்துக்கள் மீட்க பட்டுள்ளன
இவ்வாறான போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினால் அவர்களுக்கு மரண தண்டனை மக்கள் முன்பாக நிறைவேற்ற படுகின்றமை குறிப்பிட தக்கது