ஈராக் -அமெரிக்கா இராணுவ தளம் அருகில் ஏவுகணை தாக்குதல்
ஈராக் தலைநகரில் உள்ள பக்தாத் சர்வேதச விமான நிலையத்தில்
வெளிப்புறத்தில் மூன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் மக்களுக்கு சேதங்கள் ஏற்படவில்லை ,நேற்று
வெள்ளிக்கிழமை
இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை,இந்த விமான தளம் அருகில் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளது
மேற்படி ஏவுகணைகள் ஈரான் நட்டு தயாரிப்பில் ஆனவை என தெரிவிக்க பட்டுள்ளது