ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் சூடு – ஒருவர் பலி 24 பேர் காயம்
ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இவ்வாறு கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியானார் .
மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்தும் அந்த பகுதியில்பதட்டம் நிலவுகிறது