இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை தீர்ப்பு வருகிறது
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலை வழக்கு தீர்ப்பு நாளை வருகிறது.
அலறும் இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியவர்கள் ,
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு நீதியின் பக்கமா ..?நீதி நிலைநாட்ட படுமா ..?
நாளை முடிவு .
தூக்கம் பறித்த கொடியவன் ….!
தூக்கம் பறித்த கொடியவன் ….! காலையில ஓடிவந்துகண்திறக்கும் கதிரவனே ..கண்ணான கனவைகாண்பறித்த கொடியவனே மஞ்சம் விட்டு எழவேமஞ்சள் வெயில் எறிந்தவனே ..கெஞ்சினேன் நானேகொஞ்சம் உறங்கிட தானே … …
பிறந்த நாளில் இறக்க வேண்டும் …!
பிறந்த நாளில் இறக்க வேண்டும் …! நான் பிறந்த நாளு – அடஏன் பிறந்தன் சாமி …?நாளுமே கோடி துன்பம்நட்டு படைத்த சாமி … வலியெடுக்க நெஞ்சுக்குள்ள …
கடவுளே பதில் சொல் …!
கடவுளே பதில் சொல் …! வாழ வழியில்லவயிற்று பசி தீரவில்ல ….ஒரு சான் வயிற்றுக்குஒருவேளை உணவு இல்ல … என் வலியை நான் போக்கஏது செய்வேன் எனை …
என் காதலை ஏற்றுவிடு …!
என் காதலை ஏற்றுவிடு …! உடையாத நிலவேஉள்ளம் தரவா …?உயிரையே தாரேன்உள்ளே வரவா ..? ஒத்தவரி சொல்லம்மாஒத்துகிறேன் எண்ணம்மா ….கரை தேடும் அலைபோலகாத்திருக்கேன் நானம்மா … ஏக்கம் …
உன்னை நான் மறப்பேனா …?
உன்னை நான் மறப்பேனா …? உடைத்து பாயும் அருவி போலஉன் நினைவு ஓடுதடி…..உருளும் அலை வேகம் போலஉள்ளம் ஆடுதடி … வெடித்து பறக்கும் கணை போலவேகம் கூடுதடி …
சிரிக்கும் ….வாழ்வு ….!
சிரிக்கும் ….வாழ்வு ….! சந்தன மேனி வெந்தணல் வேகசாலையில் போகுதடி ….சாளரம் வைத்த சட்டை மாட்டி-சர வெடி போடுதடி- ஆளை அள்ளும் புயலும் கிள்ளஅந்தோ நெளியுதடி ….ஆடவர் …