இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் காச எல்லை பகுதியில் உள்ள அஸ்கலோன் பகுதிகளை இலக்கு வைத்து கடும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அங்கு உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர் .
காஸா மக்கள் மீது நடத்த படும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்த பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது