இஸ்ரேல் -காமாஸ் மோதல் – 250 ரொக்கட் தாக்குதல் -பற்றி எரியும் கட்டிடங்கள் – வீடியோ
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் தொடர்ந்து நிலவி வரும் உக்கிர மோதல்களை அடுத்து தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது வலிந்து தாக்குதல் நடத்தி பெரும் இன படு கொலையை நடத்திய வண்ணம் உள்ளது
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் அடக்குமுறைகளை சகித்து கொள்ள முடியாத பலஸ்தீன வாலிபர்கள்
ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தனர் .அந்த மக்களின் விடுதலைக்காக போராடிய அமைப்புக்களில் காமாஸ் முக்கியமானது ,
அதன் தலைமையை அழித்த மகிழ்ந்த இஸ்ரேலுக்கு நேற்று நடத்திய அகோரா ரொக்கட் தாக்குதல் மூலம் கதி கலங்கியுள்ளது இஸ்ரேல் ,
தமது எல்லை பகுதியில் அமைக்க பட்ட குடியிருப்பு பகுதிகளை நோக்கியும் ,இஸ்ரேல் எல்லைகளை
நோக்கியும்காமாஸ் சமரியான ரொக்கட் தாக்குதலை நடத்தியது ,சுமார் 250 ரொக்கட் இவ்வாறு
வீழ்ந்து வெடித்துள்ளது ,தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது