இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன மக்கள் மீது, நடத்திய தாக்குதலில் , 21 பலஸ்தீன மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவம், கிழக்கு பலஸ்தீனம் Qalqilya. பகுதியில் ,நடத்திய இராணுவ வன்முறை தாக்குதலில் சிக்கி ,27 அப்பாவி மக்கள் படு காயமடைந்துள்ளனர்.
மேலும் இஸ்ரேல் இராணுவம் ,பலடசின் , பலஸ்தீன மக்களை கைது செய்து சென்றுள்ளது .
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
ஆண்டு தோறும் பலஸ்தீன பகுதிக்குள் ,அத்துமீறி நுழையும் இஸ்ரேல் இராணுவம் ,பலஸ்தீன மக்களை தொடர்ந்து கைது செய்து வருவதும் ,தாக்குதல் நடத்தி வருகின்றமை ,தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இஸ்ரேல் அரச இராணுவம் ,தொடரும் பலஸ்தீனம் மீதான, வன்முறை இனவாத தாக்குதல்களை ஐக்கிய நாடு சபை தடுத்து நிறுத்த தவறி வருவதான , குற்ற சாட்டு முதன்மையாக வைக்க பட்டுள்ளது.
இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன மக்கள் புரிந்த, இனப் படு கொலைக்கு ,இதுவரை தண்டிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .