இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்க பட்ட மேற்குக்கரை பகுதியில் நாத பட்ட தாக்குதல் ,சுற்றிவளைப்பில்
56 பால்ஸ்தீனியா மக்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
திங்கள்கிழமை காலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களின் போது குறைந்தது 56 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
இஸ்ரேல் இராணுவத்தால் 56 பாலஸ்தீனியர்கள் கைது
இருபத்தி ஒன்பது பேர் ஹெப்ரோன் பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுற்றி வளைக்கப்பட்டனர், மற்றவர்கள் ரமல்லா, ஜெனின்,
நப்லஸ் மற்றும் பெத்லஹேமில் தடுத்து வைக்கபட்டுள்ளதக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன .
போர் ஓய்வு பெற்றுள்ள இன்றைய நாளில் தமது தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது
- இஸ்ரேல் இன படுகொலை
- துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
- இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
- சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
- உழவு இயந்திரம் கவிழ்ந்தது
- ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
- போர் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்
- ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்