இஸ்ரேலுக்குள் பறந்து விழும் பலூன் குண்டுகள் – மாறிய தாக்குதல் உத்தி
இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாதிக்க ப்பட்ட மக்கள் விடுதலை குழுக்கள் போராடி வருகின்றன
அவ்விதம் அத்துமீறி மக்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து வரும் இஸ்ரேல்
அரச பயங்கரவாத இராணுவத்தினரை இலக்கு வைத்து பாலஸ்தீனம்
காசா பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் விடுதலை போராளிகள்
பலூன்கள் மூலம் இஸ்ரேல் நிலைகளை நோக்கி குண்டுகளை கட்டி பறக்க விடுகின்றன
இவ்வாறான பலூன்களை கண்ணுற்ற இஸ்ரேல் இராணுவம் அவற்றில் சிலதை சுட்டு வீழ்த்தியுள்ளன
சில பலூன்கள் இலக்கு நோக்கி நகர்ந்த பொழுதும் அவை வெடித்து சிதறவில்லை
இஸ்ரேல் அரசு இந்த குண்டுகள் வெடித்ததாக அறிவித்தால் மட்டுமே வெளியில்
இதன் சேத விபரங்கள் தெரிய வரும் ,அதனால் இந்த குண்டுகளின் முழுமையான
பாதிப்பு விபரங்களை மறைத்து வருகிறது என்பதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன