இலங்கை 28 இராணுவ அதிகாரிகள் சிவில் பணியில் – அம்பலப்படுத்திய ஐநா
இலங்கையில் ஆளும் அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையில்
இருந்து தப்பித்து கொள்ளும் முகமாக தனது நடவடிக்கைகளை நகர்த்தி வருகிறது
போர் குற்றவாளிகள் அனைவரும் முக்கிய பதவிகளில் அமர்த்த பட்டுள்ளனர் ,
மேலும் புலனாய்வு பணியில் ஈடுபடுத்த பட்ட 28 இராணுவ அதிகாரிகள்
மக்கள் சிவில் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் எனவும் ,இவை இலங்கையின்
அத்து மீறல்களை கான் பிப்பதாக ஐநா தெரிவித்துள்ளதுடன்
,சர்வதேச நீதிமன்றில் இலங்கையை பாரப்படுத்துவது தொடர்பிலும் குறிப்பிட்டுளள்து