இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்- விடுவிக்க படுவார்களா மீனவர்கள் ..?

Spread the love

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்- விடுவிக்க படுவார்களா மீனவர்கள் ..?

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். .

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இங்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்இ தனது

விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.


வெளிவிவகார அமைச்சரோடும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு நாடுகளிலும் நிலவும் கொவிட் -19 பயண கட்டுப்பாடுகளுக்கு

மத்தியில் இந்த விஜயம்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இவ்வேளை சிங்கள இராணுவத்தால் பிடிக்க பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக பேச படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Leave a Reply