இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

Spread the love

இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனடிப்படையிலான கப்பலே இது என எதிர் பார்க்க படுகிறது ,
இதுவே இறுதி இந்தியா உதவி கப்பல் என தெரிவிக்க படுகிறது .

இந்தியா உதவியில் பல கப்பல்களில் எண்ணெயை உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கப்பட்டு வந்தது ,


தமிழர்களை கொலை புரிந்த அரசுடன்இந்தியா மோடி அரசு கூடி குழவி வருகின்றமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply