இலங்கை பேரூந்து டிப்போகள் மூட நடவடிக்கை
இலங்கையில் அரச பேரூந்து டிப்போக்கள் நாற்பது அடித்து மூட பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
முன்னாள் ராஜபக்ச ஆட்சியாளர்களினால் ,கொள்ளையடிக்க பட்ட நிலையியல் ,பலத்த பொருளாதாரத்தில் சரிவை சந்தித்த இலங்கையால் ,மீளவும் எழுந்திட முடியா நிலையில் தத்தளித்து வருகிறது .
அதனால் தற்போது இந்த பேரவலம் ஏற்பட்டுள்ளது .
இலங்கையில் உள்ள 130 டிப்போக்களில் நாற்பது மூடும் நிலையில் உள்ளதான தகவல் ,இலங்கையன் எதிர்காலம் சோமாலியாவாக மாற போவதை கட்டியம் இடுகிறது .
No posts found.