பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3,871 பேர் கைது

Spread the love

பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3,871 பேர் கைது

இலங்கை காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்

பொழுது 3,871 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

போதை பொருள் ,திருட்டு,மற்றும் நீதிமன்றத்தினால் தேட பட்டு வந்தவர்கள் கைதில் உள்ளடக்கம் என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் அதிகரித்து செல்லும் போதைவஸ்து காரணமாக அங்கு குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply