இலங்கை காவல்துறை வரலாற்றில் புதிய சாதனை
இலங்கை காவல்துறை வரலாற்றில் முதன் முதலாக பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல்
பெண் பணிப்பாளராக SSP லங்கா ராஜனி அமரசேகர அமர்த்த பட்டுள்ளார்
இவ்வாறான முதல் பெரும் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்க பட்டுள்ளது பெண்கள் சகல
துறைகளிலும் நியமிக்க படுவதற்கு ஏற்ப இவை வித்திடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது