இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
இலங்கை காவல்துறையினர் ,மீது புத்தளத்தில் வைத்து ,மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை ,கைது செய்துவிட்டு ,மீள திருப்பி வருகின்ற பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இலங்கை காவல்துறை மீது புத்தளத்தில் தாக்குதல்
திடீரென வீதியை மறித்த மர்ம கும்பல் ,காவல்துறை மீது திடீர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர் .
காவல்துறையை தாக்கும் பொழுது ,காவல்துறை துப்பாக்கிகள் என்ன செய்தன என்பதே இங்கு கேள்வியாக உள்ளது .
அப்பாவிகளை சுட்டு கொலை செய்திடும் காவல்துறை ,தெரிவித்துள்ள இந்த தகவல்களில், உண்மை தன்மை தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது .