இலங்கை அரச பேரூந்து இரண்டாக கழன்று ஓட்டம் – மக்கள் கொதிப்பு
இலங்கை அரசுக்கு சொந்தமான பேரூந்து ஒன்று அனுராத புரத்தில் இருந்து கொழும்பு
நோக்கி புறப்பட்டது ,இவ்வேளை இந்த பேரூந்து சில்லு அச்சுடன் கழன்று தனியாகவும் ,அதன் பாடி தனியாகவும் ஓடியுள்ளது
இதனால் அதி பயணித்த மக்கள் பெரும் பீதியடைந்தனர்
இன்று ஆளும் லஞ்ச ஊழல் பெருச்சாளி கோட்டாவின் ஆட்சியின் அசிங்கத்தில் ஒன்றாக
இது பார்க்க படுகிறது