இலங்கைவந்தடைந்த அவுஸ்ரேலியா போர்க் கப்பல்
அவுஸ்ரேலியா நாட்டின் HMAS Parramatta என்ற போர்க் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது .
இரு நாடுகளுக்கு இடையிலான போர் பயிற்சிகளில் ஈடுபடவே இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துளளது
இலங்கையில் உள் நாட்டு போர்முடிவடைந்த நிலையில் பல் நாட்டு கடற்படை கப்பல்கள் தொடராக இலங்கை வந்து செல்வது வழமையான ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிட தக்கது