இலங்கையில் -7,122 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்

Spread the love

இலங்கையில் -7,122 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக

சுமார் 69 தனிமை படுத்தல் நிலையங்களில் ஏழாயிரத்து நூற்றி இருபத்தி இரண்டு பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

இவர்களில் அதிகமானவர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

Leave a Reply