இலங்கையில் 188 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு
உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ
தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.