இலங்கையில் வாலிபனை செருப்பால அடிக்கும் தமிழ் பெண் – வீடியோ
இலங்கையில் மட்டக்களப்பு வீதியால் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து
அவனை செருப்பால் அடிக்கும் காட்சி இது
இதில் அந்த பெண் செய்த செயல் சரி எனின் சரி எனவும் ,பிழை எனின் பிழை எனவும் வாதிடுக ,ஆனால் அடிவாங்கிய நபர் அந்த பெண்ணை சும்மா விடுவாரா ..?
பெண்ணின் காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கும் வாலிபரை இப்படி கொடூரமாக போட்டு தாக்கும் பெண்ணின் செயல் கண்டிக்க வேண்டியது .
சட்டத்தை இவர்கள் கையில் எடுத்தால் ,இலங்கை நீதிமன்ரறம் என்ன அப்பமா சுட்டு விக்கிறது என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்
தற்போது மீள இந்த காணொளி வைரலாகி வருகிறது – இதில் அழுத்தி வீடியோ பார்க்க