இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்

இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்
Spread the love

இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகள்

இலங்கையில் வாகனங்களை மறித்து உணவு கேட்கும் யானைகளின் செயலினால் ,மக்கள் பெரிதும் அவல நிலைக்கு உட்படுகின்றனர் .

அவ்வாறு வழங்காது செல்பவர்களை ,யானைகள் தாக்கி வருகின்றன .இதனை தடுப்பதற்கு நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்க பட்டுள்ளது .

கதிர்காம பகுதியில் இவ்வாறான யானைகளில் கெடுபிடிகள் ,அதிகரித்து வருவதாக ,நெட்டிசன்கள் காட்சிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.

No posts found.