இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது

Spread the love

இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது

இலங்கையில் போராட்டம் நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

ஆளும் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிராக ,போராட்டம் நடத்தும் மக்களையும் ,போராட்டத்தை தலைமை தாங்கும் நபர்களையும் ,கைது செய்வதை ,இலக்கு வைத்து ,இலங்கை காவல்துறை செயல் பட்டு வருகிறது .

இந்த மக்கள் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி சென்ற ,லஹிரு வீரசேகர காவல்துரையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

இலங்கையில் போராட்டத்தை நடத்த தலைமை வகித்த லஹிரு வீரசேகர கைது

லஹிரு வீரசேகர கைதின் ஊடாக ,இலங்கை மக்கள் போராட்டம் ,ரணில் விக்கிரமசிங்கா அரசினால் ,நசுக்க படுவதை மீளவும் இடித்து கூறியுள்ளது .

இலங்கையில் போராட்டத்தை நடத்த ,எவர் தலைமை வகித்தாலும் ,அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற ,மிரட்டல் இதன் ஊடாக விடுக்க படுகிறது .

போராட்டத்தை நடத்த எவர் தலைமை வகிக்க முனைகிறார்களோ ,அவர்களுக்கு சிறை காத்துள்ளது .


என்பதே இந்த போராட்ட காரர்கள் கைதின் ஊடாக அரசு வெளிக்காட்டும் செய்தியாக உள்ளது .

    Leave a Reply