இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி

Spread the love

இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு -எகிறும் விலைவாசி

இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது. நாள்தோறும் இலங்கையில் பொருட்களின் விலை அதிகரித்து செல்ல படுவதால் அன்றாடம் கூலிகள் பெரும் அதிர்ச்சில் உறைந்துள்ளனர் .

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி , காரணமாக இந்த விலைவாசி உயர்வு சடுதியாக உயர்ந்து செல்கிறது .

இலங்கையில் மாவின் விலை அதிகரிக்க பட்ட நிலையில் ,பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .

இலங்கையில் அதிக மக்கள், காலையில் விரும்பி உண்ணும் உணவாக பாண் காணப்படுகிறது .

இவ்வாறு இலங்கையில் பாணின் விலை அதிகரித்து செல்லப்பட்டமை ,இலங்கை வாழ் மக்கள் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

    Leave a Reply