இலங்கையில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்

Spread the love

இலங்கையில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (16) மாலை விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் 1.94 அளவில் சிறய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது

    Leave a Reply