இலங்கையில் -நாள் தோறும் 60 பேர் கான்சர் நோயால் பாதிப்பு
இலங்கையில் நல்தோறும் அறுபது முதல் எழுபது பேர் கான்சர் நோயால் பாதிக்க பட்டு வருவதாக இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டுப்படுத்த பலவேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்ட
பொழுதும் இதனை தடுக்க முடியவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது