இலங்கையில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி கைது
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் கந்தக்காடு புனர்வாழ்வு
மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ
தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
ethiri.com