இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு – மக்கள் அவதி

Spread the love

இலங்கையில் சீனிக்கு தட்டுப்பாடு – மக்கள் அவதி

இலங்கையில் மீளவும் சீனிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது ,தற்போது கிலோ ஒன்று 160 துக்கு மேலாக விற்பனையாகிறது

சீனி வியாபாரத்தில் கோட்டாபய ஈடுபட்டுள்ளதால் ,திட்டமிடப்பட்டு இந்த தட்டு பாட்டை இவர் ஏற்படுத்தியுள்ளதாக கூற படுகிறது

    Leave a Reply