இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 12 ஆவது நபர் உயிரிழப்பு

Spread the love

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 12 ஆவது நபர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 ஆவது நபர் இன்று உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சதரவீர தெரிவித்தார்.

உயிரிழந்த இவர் 47 வயது பெண். இவர் கடந்த 20 ஆம் திகதி

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா

தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய தொற்று

நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தார்

என்றும் இவர் உயிரிழநதமைக்கான காரணம் இருதய பாதிப்பு என அரசாங்க

தகவல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-08-23 06:48:34

2947
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
137
சிகிச்சை பெறும் நோயாளிகள்

0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

2798
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

12
இறப்பு எண்ணிக்கை

Leave a Reply