இலங்கையில் கொரனாவுக்கு சிக்கி 60 வயதிற்கு மேலானோர் அதிக மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
அறுபது வயதிற்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது
நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இலங்கையில் மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது