இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 365

பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இந்த நோயினால்

பாதிக்க பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் எழுபதாயிரத்தை கடந்துள்ளது

தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த

முடியாது ஆளும் சிங்கள அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply