இலங்கையில் கொரனோ தாக்குதல் 77 பேர் பாதிப்பு
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை 77 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும்
17 முகாம்களில் சுமார் பதின் ஐந்தாயிரம் பேர் தனிமை படுத்தி
வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு தனிமை படுத்த பட்டவர்களில் வெளி நாட்டவர்களும் அடங்கும் என அரசு தெரிவித்துள்ளது
தற்போது நாடெங்கும் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது