இலங்கையில் கொரனோவுக்கு 40 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நாற்பது பேர் மரணமாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் நாட்டில் அதிகரித்து செல்லும் நோயினை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள
பட்ட பொழுதும் ,மேற்படி மரணங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது