இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் – ஒருலட்சம் பணம்

Spread the love

.

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் – ஒருலட்சம் பணம்

இலங்கையில் போர்க்களத்தில் சிங்கள அரச படைகளினால் வலிந்து காணாமல்

ஆக்கப்பட்ட உறவுகள் படுகொலை செய்ய பட்டன ,இவ்விதம் காணாமல்

போனவர்களுக்கு மரண சான்றிதழும் ,ஒரு லட்சம் பணமும் இலங்கை அரசு வழங்குகிறது

மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் கொலை புரிந்த சிங்கள

ஆளும் அரசுக்கு மரண தணடனை வழங்க படவேண்டும் என பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்

    Leave a Reply