இலங்கையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்

Spread the love

இலங்கையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்

இலங்கை மொரட்டுவ பகுதியில் கடல் கரையில் மர்ம உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது
டொல்பின் வகையை சேர்ந்த உயிரினமாக உள்ள பொழுதும் ,இது எவ்வகையான உயிரினம் என்பது தொடர்பில் தெரியவரவில்லை

கடல் சார் ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்து வருகின்றனர்

    Leave a Reply