இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 38 பேர் மரணமாகியுள்ளனர்

இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 1.089 பேர் மரணமாகியுள்ளனர் .பல்வேறு பட்ட

நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,குறித்த நோயினைன் கட்டு படுத்த

முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply