இலங்கையில் எகிறும் தற்கொலைகள் தடுப்பது யார்
இலங்கையில் எகிறும் தற்கொலைகள் ,இதனை தடுப்பது யார் என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
இலங்கையில் ஆண்டு தோறும் ஒருலட்சம் மக்களுக்கு ,14 பேர் வரையில் தற்கொலை செய்து வருகின்றனர் .
இந்த தற்கொலை விகிதம் ,ஆண்டு வாரி கணக்கெடுப்பில் அதிகரித்த வண்ணமே செல்கிறது .
வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு , மற்றும் புற சூள்நிலையால் , ஏற்பட்ட மன பாதிப்பு காரணமாக , இந்த தற் கொலைகள் ,அதிகரித்த வண்ணம் உள்ளன .
இந்த தற்கொலைகளை தடுப்பதற்கு,அரசு உரிய கவனம் செலுத்தி ,மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்தினால் ,தடுக்க
முடியும் என்கிறது ,மனிதாபிமான தன்னார்வு நிறுவனம் ஒன்று .