இலங்கையில் ஊரடங்கை மீறிய 41,ஆயிரம் பேர் கைது
இலங்கையில் ஊரடங்கு வேளை வீதியில் தேவையற்று உலாவிய 41ஆயிரம்
பேரை தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அரைவாசி பேரது வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டு
தண்டம் அறவிட பட்டுள்ளது ,தொடர்ந்து கைதுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கண்காணிப்புக்கள் தீவிர படுத்த பட்டுள்ளன,கொரனோ சந்தேக நபர்களும்
இதே சோதனையில் கைது செய்யப்பட்டு தனிமை படுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்