இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 7358 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது
இவ்வேளையில் அதன் சட்ட விதிகளை மீறி வீதிகளில் தேவையற்று உலாவிய 7358 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 568 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது