இலங்கையில் இருவர் சுட்டு கொலை
தென் இலங்கை பகுதியில் இருவர் மர்ம ஆயுத தரிகளினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்ட சடலங்கள் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது.
சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூட்டு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.