இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர் வீடுகளில் சிங்கள கொடியேற்றுமாறு உத்தரவு

Spread the love

இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர் வீடுகளில் சிங்கள கொடியேற்றுமாறு உத்தரவு

இலங்கையின் சுதந்திர தின எதிர்வரும் மாசி மாதம் வரவுள்ள நிலையில்

அனைத்து வீடுகளில் சிங்கள கொடியை ஏற்றி மக்களை கொண்டாடுமாறு

இனவாத ஆளும் அரசு அறிவித்துள்ளது ,தமிழர் வீடுகளிலு இந்த கொடியினை

ஏற்றுமாறு மிரட்டல்கள் விடுக்க பட்டு வருவதாக அங்கிருந்து வரும்

தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply