இலங்கைக்கு விரைவில் பெயர் மற்றம் – சை லங்கா
இலங்கையை குத்தகைக்கு எடுத்துள்ளது சீனா அரசு ,ஆளும் கோமாளிகள் அரசுகளான மகிந்த ,கோட்டா சகோதரர் ஆட்சியில் சீனா இலங்கைக்குள் புகுந்து விளையாடுகிறது
இவர்கள் இலங்கையை சீனாவுக்கு விலைக்கு விற்று விட்டார்கள் ,தற்போது தமிழ் மொழி காணாமல்
போயுள்ளது ,அது தவிர சிங்கள மக்கள் கூட இந்த நிலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிக்டாக் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
அதில் விரைவில் இலங்கை chai lanka என பெயர் மாற்ற படும் என அவர்களே தெரிவித்துள்ளனர்
,அவ்வாறு எனின் விரைவில் சிறிலங்கா காணாமல் போய், சை லங்கா உருவாக போகிறது