இலங்கைக்கு நிதி வழங்க மாட்டோம் சர்வதேச நாநாணய நிதியம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு நாம நிதி வழங்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது
இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதியாக பதவி ஏற்ற மறுதினம் மக்கள் மீது இராணுவத்தை ஏவி தாக்கல் நடத்திய பின்னர் உலக நாடுகள் கண்டனத்திற்கு
உள்ளாக்கியதன் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது