இலங்கைக்கு ஜனாதிபதியாக வேலை செய்திட விண்ணப்பங்கள் கோரல் படித்தவர் தேவை

Spread the love

இலங்கைக்கு ஜனாதிபதியாக வேலை செய்திட விண்ணப்பங்கள் கோரல் படித்தவர் தேவை

இலங்கை என்ற நாட்டுக்கு அதனை நிரவகிக்க படித்த ஒருவர் ஜனாதியாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன .

இந்த ஜனாதிபதி பதவிக்கு வேலை செய்திட வருபர் நன்றே சிங்களம் பேச தெரிந்த மற்றும் பவுத்த மதத்தை முன்னிறுத்தும் ஒருவர் முக்கியமான விதிகளாக உள்ளது.

அடுத்து இவரது மூளையை பயன் படுத்தி அபிவிருத்தி மற்றும் அவசர உதவி என்ற போர்வையில் இலங்கை என்ற நாட்டின் பணத்தை கொள்ளையடித்து செல்லும்நபராக அமைய பெறவேண்டும்.

இலங்கைக்கு ஜனாதிபதியாக வேலை செய்திட விண்ணப்பங்கள் கோரல் படித்தவர் தேவை

கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்காது தானி ஒருவராக மட்டும் கொள்ளையடிக்கும் ஒருவர் வேண்டப்படுகின்றார்.

அவ்விதமான கருணை கொண்ட படித்த ஒருவர் அவசரமாக தேவை படுகிறார் ,அதனால் இந்த விண்ணப்பத்திற்கு உரியவர்கள் உலக நாடுகளில் இருந்து விண்ணப்பிக்கலாம் என பரிந்துரைக்கப் படுகிறது.

இன்றே முந்துங்கள் பரிசு தொகை அதிகம்.வேலைக்கு ஏற்றவாறு கமிஷன் பணம் முதல் யாவும் வழங்க பாடும் .தங்கும் இடம் உணவு என்பன முற்றாக இலவசம் .

இப்படிக்கு இலங்கை ஜனநாயக போராட்ட காரர்கள் .

    Leave a Reply