இலங்கைக்கு சீன 500 மில்லியன் பெறுமதியான அரிசி உதவி

Spread the love

இலங்கைக்கு சீன 500 மில்லியன் பெறுமதியான அரிசி உதவி

இலங்கை செய்திகள் சீனா அரிசி கப்பல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சீனா அரசனது 500 மில்லியன் பெறுமதியான அரிசி உதவி யை இலங்கைக்கு வழங்குகிறது

இந்த அரிசியை ஏற்றிய கப்பல் இருபத்தி ஐந்து முதல் முப்பதாம் திகதிக்குள் இலங்கையை வந்தடைந்து விடும் என இலங்கைக்கான சீன தூதாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சீன அரசின் இந்த அரிசி உதவி திடத்தினால் இலங்கையில் நிலவும் உணவு தட்டுப்பாடு சற்று நீங்கும் என்பதாக கருத படுகிறது .

    Leave a Reply