இரு பிள்ளைகளை கடத்தி கொன்று தற்கொலை செய்த தந்தை

Spread the love

இரு பிள்ளைகளை கடத்தி கொன்று தற்கொலை செய்த தந்தை

இலங்கை கோகெரில்லா பகுதியில் தந்தை ஒருவர் தனது ஆறுவயது மகன் மற்றும் மூன்று வயது மகளை கடத்தி கொலை செய்து விட்டு

தான் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்
இந்த தற்கொலை குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்று இருக்கலாம் என நம்ப படுகிறது .

எனினும் காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை அந்த கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

அப்பாவி சிறுவர்களை ஏன் இவ்வாறு கொலை செய்ய வேண்டும் என்பதே மக்களின் மன குமுறலாக உள்ளது ,பெற்றவர்கள் இறந்து

போங்கள் இந்த் பிஞ்சுகளை கொலை செய்திட எப்படி மனம் வந்தது என்பதே மக்களின் கேள்வியாகவும் கவலையாகவும் உள்ளது

இரு பிள்ளைகளை கடத்தி

Leave a Reply