இரு காவல்துறை அதிகாரிகள் கைது – நடந்தது இதுதான்
இலங்கையில் இரு உயர் பதவிகளை கொண்ட காவல்துறை அதிகாரிகள்
கடமை நேரத்தில் மது போதையில் காணப்பட்டதால் அவர்கள் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர்
காவல்துறையினர் இரண்டாயிரத்து ஐநூறு இரகசிய உளவுத்துறையினரால்
கண்காணிக்க படுவதுடன் ,லஞ்சம் மற்றும் முறைகேடாக செயல் பட்டால்
அவர்கள் கைது செய்ய படுவதுடன் இரு நாளுக்குள் பதவி விலக்க
படுவார்கள் என கோட்டா அறிவித்திருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது